திருப்பரங்குன்றம் பாம்பன் நகரில் புதிதாக எழுப்பி உள்ள  சங்கிலி கோவில்

பாம்பன் நகரில் உள்ள சங்கிலி கருப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

Update: 2024-03-21 10:02 GMT

சங்கிலி கருப்பசாமி

திருப்பரங்குன்றம் பாம்பன் நகரில் உள்ள சங்கிலி கருப்பசாமி கோவிலில் இன்று ஆலய பிரதிஷ்டை நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்படட  புனித நீரை சங்கிலி கருப்பசாமிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்னர் சந்தனம் பால் தயிர் மஞ்சள் குங்குமம் போன்ற 18 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து தீபாதாரணை கட்டப்பட்டது. இதில் பாம்பு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர் பின்னர் பொதுமக்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
Tags:    

Similar News