கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தனியார் பேருந்து நிறுத்தத்தில் தீ விபத்து

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-07-04 06:28 GMT

 தீ விபத்து

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஒரு பேருந்து டாட்டா ஏசி லோடு வண்டி மற்றும் ஒரு கார் தீ விபத்தில் சிக்கியது. பேருந்து பின்பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், லோடு வாகனமும் தீ பற்றியதால் தீ வேகமாக பரவி கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டனர்.
Tags:    

Similar News