தருமபுரி தொகுதி வேட்பாளர் மாற்றம் : முனைவர் சௌமியா அன்புமணி போட்டி

தருமபுரி தொகுதி வேட்பாளர் அரசாங்கத்தை மாற்றி சௌமியா அன்புமணி போட்டியிடுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Update: 2024-03-23 01:19 GMT

பைல் படம்

2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி P.hd., போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது.
Tags:    

Similar News