கோபாலபுரம் இல்லத்தில் அமைச்சர் மரியாதை

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று வேளாண்மை துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ,மரியாதை செலுத்தினார்.

Update: 2024-02-20 04:09 GMT

மரியாதை செலுத்திய அமைச்சர் 

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று 2024-25ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் கோபாலபுரம் இல்லம் சென்று முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tags:    

Similar News