வரும் 31ஆம் தேதி நைனார் நாகேந்திரன் ஆஜராக உத்தரவு

பாஜக நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வரும் 31ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-29 16:17 GMT

பாஜக நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வரும் 31ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம். நெல்லை பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவிநாயகம், தொழில் பிரிவு தலைவர் கோவர்தன் நைனார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி ஆஜராக சம்மன்.
Tags:    

Similar News