வாலாந்தூரில் சேரும் சகதியமான சாலையால் மக்கள் கடும் அவதி
கரூரில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் 28 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கினர்.
இரணியமங்கலம் ஊராட்சியில் எஸ் ஐ ஆர் பணி தீவிரம்
கரூரில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துயரங்களில் தங்களை பங்கெடுத்து கொண்டவர்கள் தான் அரசு ஊழியர்கள்.மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.
கரூர் மாவட்ட அரசியலில் பிராடு, 420 யார்? விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.
மாயனூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
குளித்தலையில் திமுக பிரமுகர் பாஜகவில் ஐக்கியம்
கரூர்-சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 25,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
கரூர்-விவசாயிகளின் தேவைகளுக்காக 3752 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.
கரூரில் 7- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர்.
கரூரில், UATT 2.0 திட்டத்தினை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
பொதுமக்களின் வீடுகளுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரம் -  எதிர்ப்பு தெரிவித்து 4 பேர் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் தற்கொலைக்கு முயன்றதால் கரூரில் பரபரப்பு..