இலவச சேலை வேஷ்டி வழங்கும் விழா
பத்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு நில மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதி 313 ஐ நிறைவேற்றிடக்கோரி நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் குறளாசிரியர் மாநாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ள   மாவட்ட ஆட்சியர்  அழைப்பு.
750 கல்லூரி மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்பித்த எம்.பி  கே.ஆர்.என்  ராஜேஷ்குமார்.
அரசு கல்லூரியில்  133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவியதன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம்.
டிரினிடி கல்லூரி வளாகத்தில் நடைபெட்ற பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்ச்சி.
இலொயோலா கல்லூரியில் தலைமைத்துவப் பண்புகள் பயிலரங்கு தொடக்கம்!!!
ராசிபுரத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து  நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு. நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடி ஊர்வலமாக சென்றனர்...
ராசிபுரம் அருகே தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்...
மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை..
நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம்