மது போதையில்  கூலி தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியதில்  கண் விழி முற்றிலும் பாதிப்பு. மருத்துவமனையில் அனுமதி
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2 வது நாளாக தொடர்ந்து வனத்துறையினர் தடை
காலாவதியான நீதிமன்ற ஆணையை வைத்து கோழி பண்ணை உரிமையாளர் நிலத்தில் அத்துமீறி நுழைந்த 20 கும் மேற்பட்ட நபர்கள்  கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்
கனரா வங்கி மேலாளர் உட்பட ஐந்து வங்கி ஊழியர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மாணவர் சங்கத்தினர் பெயர் பதாகை கிழித்து எரிந்து போராட்டம்
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை
கோடங்கிபட்டியில் உள்ள தீர்த்தத் தொட்டி ஆறுமுக நாயனார் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்டிக்கடையில் புகையிலை பதுக்கியவர் கைது
உத்தமபாளையம் அருகே இருசக்கர வாகன விபத்தில் வட மாநிலத்தவர் படுகாயம்
சின்னமனூர் அருகே வலிப்பு நோயால் ஒருவர் உயிரிழப்பு
தேனியில் இறந்த நிலையில் ஒருவர் மீட்பு காவல்துறையினர் விசாரணை