மிலாடி நபி 05.09.2025  அன்று ஒரு நாள் மட்டும் (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்ப
வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 09.09.2025  அன்று நடைபெற உள்ளது
பிரதம மந்திரி தேசியதொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 08.09.2025 அன்று நடைபெற உள்ளது
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.
காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.
ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 8 ம்  ஆண்டு வருடாபிஷேக விழா
போட்டோ ஸ்டூடியோவில் தீ விபத்து
சிவகாசியில் செண்டை மேளம் முழங்க- மேளதாளத்தோடு, வீர-தீர செயலுடன், ஆட்டம், பாட்டத்துடன் விநாயகர் ஊர்வலம்! - சுழன்ற படி சென்ற விநாயகர் சிலை - குத்தாட்டம் போட்ட முருகன் வேடம் தரித
தனியார் நிறுவனம் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை மனு ....*
புலித்தேவர் அவர்களின் 310 வது பிறந்தநாள் விழா சாத்தூர் முக்குராந்தகல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப்பாக கொண்டாடி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் வேலைப் புறக்கணிப்பு போராட்டம்
பரிவட்டம் கட்டுவதில் தகராறு.,முன்னாள் ஊராட்சி செயலாளர் ஒலிபெருக்கியை உடைத்து ஆதரவாளர்களுடன் தகரறில் ஈடுபட்டதாக கிராம மக்கள் புகார்