ஆண்டுக்கு சராசரியாக 6 லட்சம் முதல் 7 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன-நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் மற்றும் மறு நில அளவை திட்டத்தை தொடக்கி வைத்து  வருவாய் மற்றும்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக மாநில அளவிலான இலவச முழுமாதிரித் தேர்வு நடைபெற உள்ளது
ராஜபாளையம் அருகே காட்டு யானைகள் புகுந்ததில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான தென்னை, வாழை, மாமரங்கள் சேதமானதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.*
ராஜபாளையத்தில் இயங்கும் சிஎஸ்ஐ தேவாலய மத போதகர் ஜான் கமலேசன் மீதான முறைகேடுகளை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேவாலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்
ராஜபாளையத்தில் வாகன ஓட்டுனருடன் ஏற்பட்ட தகராறில் உரிமையாளர் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகனை வலை வீசி தேடி வருகின்றனர்.*
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி  சிவப்பு துணி கட்டி கோரிக்கை மனு
ராஜபாளையத்தில் நேற்று ஒலிபெருக்கி அமைப்பாளர் சோலை ராஜன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.*
மினி பேருந்துகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்*
திருமங்கலம் அருகே விடுமுறை எடுத்த மாணவியை பெற்றோர் திட்டியதால் மாணவியோடு சக மாணவியும் விஷமருந்தி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி
சிவகாசி பேருந்து நிலையத்தில் குடிநீர், இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு...
சிவகாசியில் பாட்டாளி மக்கள் மாநில பொருளாளர் திலகமாமா முன்னிலையில் 30 க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணையும் விழா ....*
சிவகாசி அருகே கண்மாயில் மண் திருட்டு நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்...