நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு தீ விபத்தில் மரணம் அடைந்த 34  தீயணைப்புத் துறை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி...*
புரட்சியாளர் அன்னல் அம்பேத்கரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை....*
அம்பேத்கரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம்  சார்பில் மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி
ராஜபாளையத்தில் தமிழ் புத்தாண்டு இரு பிரிவினரின் சார்பாக கடவுளை வழிபட்டு, பாரம்பரிய இசை நடனத்துடன் உற்சாகமாக ஆடி பாடி கொண்டாடப் பட்டது.*
ஸ்ரீவில்லிபுத்தூர் காய்கறி மார்க்கெட்டில் வருவாய்துறையினரால் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு.... காய்கறி மார்க்கெட் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்....
வெங்கடாசலபுரத்தில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில்   பௌர்ணமி தின விளக்கு பூஜை
கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக பயனாளி களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் புனித தோமா ஆலயத்தில்  ஐக்கிய கிறிஸ்துவ குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.... இயேசுநாதர் வேடம் அணிந்த சிறுமி கழுதையில் ஊர்வலம் வந்தார்....*
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2025-க்கு தகுதியானவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது,,,,