அருப்புக்கோட்டை நகர் பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழை காரணமாக காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி*
கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் ஆத்திரம் அடைந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது வீட்டின் முன்பு தேங்கி இருந்த கழிவு நீர் கால்வாய் கழிவுகளை அள்ளி வீதியில் வீசிய
சாத்தூர் சாலையில் சாலை விபத்து ஒருவர் மரணம்
120 பள்ளி மாணவ மாணவிகள்  கண்களை கட்டியவாறு ஒரு மணி நேரம் 30 நிமிடம் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வைஏற்படுத்தி  கிரகாம் பெல் புத்தகத்தில் இடம்பிடித்து  உலக சாதனை...
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ...*
இந்து வைத்திலிங்க  நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் நியமனம் செய்வதில் முறைகேடு நடந்துள்ளது  என்று கூறி நாடார் சங்கத்தை சேர்ந்தவர்கள்   மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தித்த
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த  கிராம மக்கள் தங்கள் சமுதாயத்திற்கு சேர்ந்த நிலத்தை பிறர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி நூற்றுக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியிடம் மனு ..
திமுக ஆட்சியில்  மதுபான கடையில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதை கண்டித்து விருதுநகரில்   பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.....*
ராஜபாளையத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய செயலாளர் ஸ்ரீமான் ராமச்சந்திர ராஜா பேட்டி,*