அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ...*
இந்து வைத்திலிங்க  நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் நியமனம் செய்வதில் முறைகேடு நடந்துள்ளது  என்று கூறி நாடார் சங்கத்தை சேர்ந்தவர்கள்   மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தித்த
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த  கிராம மக்கள் தங்கள் சமுதாயத்திற்கு சேர்ந்த நிலத்தை பிறர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி நூற்றுக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியிடம் மனு ..
திமுக ஆட்சியில்  மதுபான கடையில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதை கண்டித்து விருதுநகரில்   பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.....*
ராஜபாளையத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தேசிய செயலாளர் ஸ்ரீமான் ராமச்சந்திர ராஜா பேட்டி,*
கரிசல் இலக்கிய கழகம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கோமல் சாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் என்ற நாடகமும், தாரிணி கோமலின் திரெளபதி என்ற பிரம்மாண்ட மேடை நாடகம்
திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன்  தலைமையில் நடைபெற்றது
சிவகாசி மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து   ஆட்சித்தலைவர்  சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அய்யன் திருவள்ளுவருக்கு திருக்கோயில் கட்டி 95-வது ஆண்டு விழா மற்று குருபூஜை கொண்டாடிய P.புதுப்பட்டி கிராம மக்கள்*