கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

ஆய்வு

Update: 2024-02-16 16:51 GMT
கொசு மருந்து அடிக்கும் பணி 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பச்சமலை ஊராட்சி வேப்படி மற்றும் பாலக்காடு பகுதியில் காய்ச்சல் பரவி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நகராட்சி பணியார்கள் மூலம் இன்று காலை கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

மேலும் பொதுமக்களுக்கு காய்ச்சல் என தெரிந்தால் சுகாதாரத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்குமாறு ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News