கெங்கவல்லி அருகே விபத்து

விபத்து

Update: 2024-05-03 16:05 GMT

விப்பத்தில் இறந்தவர்

சேலம் மாவட்டம்கெங்கவல்லி, கடம்பூர் ஊராட்சியில் வசிப்பவர் ஞானசேகர்(30). இவர் கடந்த 24-ம்தேதி மாலை தெடாவூர் உறவினர் வீட்டுக்கு செல்லும் போது அண்ணாபுரம் பகுதியில் உள்ள பேரி கார்டில் விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags:    

Similar News