தாளவாடிய அருகே வாகனங்களை வழி மறுத்த காட்டிய அணை போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை போக்குவரத்து பாதிப்பு

Update: 2024-07-22 06:04 GMT
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரங்கள் உள்ள இங்கு யானைகள் சிறுத்தைகள் கரடிகள் செந்நாய்கள் மான்கள் புலிகள் உட்பட பல்வேறு விலங்குகள் உள்ளன இந்த நிலையில் நேற்று மாலை தாளவாடி வனப் பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறியது பின்னர் அந்த காட்டு யானை சாலையில் உள்ள கும்டாபுரம் வருக வாகனங்களை வழிமறித்ததுநடுரோட்டில் நின்றது இதனால் அந்த வாரியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை சிறிது நேரம் யானை ரோட்டில் அங்கு எங்கும் உலா வந்தது அதை தொடர்ந்து தானாகவே வனப் பகுதிக்கு சென்று விட்டது. இதனால் அந்த ரோட்டில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Similar News