பழவேற்காட்டில் மீனவர்கள் வலை தீயில் இருந்து நாசம்

பழவேற்காட்டில் மீனவர்கள் வலை தீயில் இருந்து நாசம்

Update: 2024-07-24 09:36 GMT
பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட அரங்கம் கிராமத்தில் நள்ளிரவு இரண்டு மணி அளவில் பாடல்கள் மற்றும் மலைகள் நிறுத்தம் இடத்திலிருந்து நெருப்பு புகை வந்துள்ளது இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று அவரிடத்தில் பார்க்கும் போது மீன் பிடி வலைகள் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதில் 80 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் எரிந்து நாசமானது இதுகுறித்து திருப்பாலவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

Similar News