ஆவடி ஆணையராக கந்தசாமி பொறுப்பேற்றார்

ஆவடி ஆணையராக கந்தசாமி பொறுப்பேற்றார்

Update: 2024-07-24 11:41 GMT
திருவள்ளூர் மாவட்டம் , ஆவடி மாநகராட்சியின் புதிய ஆணையராக கந்தசாமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அலுவலகத்தின் ஒவ்வொரு துறைக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார் மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் LED மழை நீர் விழிப்புணர்வு வாகனம் 2 ஆண்டு காலம் பயன்படுத்தாத திறந்ததை உடனடியாக உபயோகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News