கீரமங்கலம் பௌர்ணமி சிறப்பு கிரிவலம் அழைப்பு!

நிகழ்வுகள்

Update: 2024-08-17 03:17 GMT
ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் மெய்நின்றநாத சுவாமி திருக்கோயில் பௌர்ணமி சிறப்பு கிரிவலம் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் நடைபெறுகிறது. வருகின்ற திங்கட்கிழமை அன்று திருவண்ணாமலை நேரத்தில் இருந்து மாறுபட்டு மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

Similar News