புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதி வண்டியினை பள்ளி மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வழங்கினார். மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.