அய்யர்மலை துணை மின் நிலையப் பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிப்பு

Update: 2024-09-22 16:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் அய்யர்மலை துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட குளித்தலை, அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியாம்பட்டி, வேங்காம்பட்டி, திம்மம்பட்டி, கோட்டமேடு, இரும்பூதிபட்டி, கருங்களாப்பள்ளி, கணக்கப்பிள்ளையூர், கோடங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வேப்பங்குடி, வயலூர், கட்டாரிபட்டி, வடுகபட்டி, பாப்பாக்காப்பட்டி ஆகிய பகுதிகளில் 24 ஆம் தேதி செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் வழங்கப்படமாட்டாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News