புதுகை அருகே கிராம மக்கள் போராட்டம்!

போராட்டச் செய்திகள்

Update: 2024-08-20 09:54 GMT
புதுக்கோட்டை மேற்கு ஊராட்சிக்குட்பட்ட அத்திரிப்பட்டி கிராமத்தில் நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி இருப்பதால் நீர்நிலை துறை அதிகாரிகள் கனரக இயந்திரங்களுடன் வீடுகளை இடிக்க வந்தனர், அப்போது, கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் ஒன்றிய குழு தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News