பெண் மருத்துவர் கொலை: மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்!

போராட்டச் செய்திகள்

Update: 2024-08-21 04:36 GMT
மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புதுக்கோட்டை எஸ் எப் ஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மேற்குவங்க அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.

Similar News