காடவராயன்பட்டியில் மரக்கன்று நடும் விழா!

நிகழ்வுகள்

Update: 2024-08-22 09:28 GMT
கந்தர்வகோட்டை அருகே புனல்குளம் ஊராட்சி காடவராயன்பட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Similar News