நான்கு வழிச்சாலையில் லைட்டுகள் மக்கர் சரி பார்க்கும் பணி தீவிரம் 

நான்கு வழிச்சாலையில் லைட்டுகள் மக்கர் சரி பார்க்கும் பணி தீவிரம் 

Update: 2024-08-22 15:18 GMT
நான்கு வழிச்சாலையில் லைட்டுகள் மக்கர் சரி பார்க்கும் பணி தீவிரம்  தாராபுரம் நான்கு வழிச்சாலையில் எரியாத லைட்டுகளை சரி செய்யும் பணிதீவிரமாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது .தாராபுரம் ஐடிஐ கார்னர் முதல் பழனி ரோடு நளினி கார்னர் வரை நான்கு வழிச்சாலையில் மத்தியில் சோலார் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த லைட்டுகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு நான்கு வழிச்சாலையில் பெரும்பாலான லைட்டுகள் எரியாமல் இருந்தது . நான்கு வழிச்சாலையை பராமரிக்கும் தனியார் நிறுவனம்   சார்பில் சாலையில் லைட்டுகளை பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. எரியாத லைட்டுகளை சரி செய்தனர்.தற்போது லைட்டுகள் எரித்தால் நான்கு வழிச்சாலை புதுமை பாலிவுட் திகழ்கிறது.  படம் லைட்டு  படவிளக்கம் தாராபுரம் நான்கு வழி சாலையில் லைட்டுகள் சரி செய்யும் பணி நடைபெற்றது.

Similar News