கெங்கவல்லியில் மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

Update: 2024-08-22 16:02 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி பேரூராட்சி 04வது வார்டு பகுதியில் உள்ள ஒரு சில பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக அடிக்கடி சிறுநீர் கழித்தல், மயக்கம் இருந்து வந்தது. கவுன்சிலர் தங்கப்பாண்டியன் மக்களைத் தேடி மருத்துவம் மூலம் மருத்துவர் மலர்கொடி வரவழைத்து மக்களுக்கு சோதனை செய்யப்பட்டது. குறைந்த சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிந்து உயர் சிகிச்சைக்காக தெடாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News