கெங்கவல்லி பேரூராட்சியில் பூங்கா

பூங்கா

Update: 2024-08-22 16:13 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லி பேரூராட்சி இரண்டாவது வார்டு பகுதியில் ரூ.35 லட்சம் செலவில் பூங்கா தயாராகி வருகிறது. மேலும் இந்த பூங்காவில் அனைத்து மரம், செடி மற்றும் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் பூங்காவில் இருக்கும் என தெரிவித்தனர் . மேலும் இந்த பூங்காவில் பெரியவர்கள் உட்காருவதற்கு இடம் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News