புதுக்கோட்டையில் இன்று ஏராளமான பள்ளிகளில் மரம் நடு விழாவில் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் துணை மேயர் லியாகத்தலி ஆகியோர் மரக்கன்று நட்டு வருகின்றனர். காந்திநகர் அருகே உள்ள ஒரு பள்ளியில் மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி மரக்கன்றுகளை நாட்டார். அப்பொழுது புதுகை எம்எல்ஏ முத்துராஜா மற்றும் கல்வி அதிகாரிகள், மாநகராட்சி மாவட்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.