வீடு புகுந்து ஏழு சவரன் நகை கொள்ளை

கொள்ளை

Update: 2024-08-29 01:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உளுந்துார்பேட்டை, திருநாவலுார் அடுத்த பெரும்பட்டு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது வீட்டிற்குள் நேற்று மாலை 4 மணியளவில் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 7 சவரன் நகைகளை திருடி சென்றனர். பின்னர் அருகில் உள்ள புஷ்பாகாந்தி என்பவரின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கு நகை பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

Similar News