நல்லோர் வட்டம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது

மாநில பொறுப்பாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-08-31 13:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கட்சிஅரசியலை மக்கள் அரசியலாக மாற்ற நல்லோர் வட்டம் சார்பில் போடி குரங்கணியில் கலந்துரையாடல் கூட்டம் கூட்டம் தேனி மாவட்டம் போடி அருகே *குரங்கணியில் நல்லோர் வட்டம் சார்பில் இன்றைய சமூக பிரச்சனைகளை பற்றிய கலந்துரையாடல் கூட்டம் மாநில பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஊழல், லஞ்சம், இல்லாத நேர்மையான லட்சிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற மைய கருத்தை அடிப்படை கொள்கையாக கொண்ட நல்லோர் வட்டம் அமைப்பில் பல்வேறு துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி கலந்துரையாடினர்.

Similar News