பள்ளி மாணவ மாணவியர்களுக்கான குறுமைய அளவில் போட்டி

அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தலைவர் போட்டி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

Update: 2024-09-05 11:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில், பள்ளி மாணவ - மாணவியர்களுக்கான தடகளப் போட்டிகள் உடுமலை அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி துவக்கிவைத்து வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் . உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம்.தங்கராஜ் ,உடுமலை மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில் குமார், ஒன்றிய குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News