தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கல்

தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கல்

Update: 2024-09-05 14:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு அரசினர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களுக்கு சீருடை தொடங்கப்பட்டது.நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் தலைவரும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான T.T. பரந்தாமன், அவர்கள் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி மற்றும் ஆசிரியர்கள் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News