சுத்தனாவூர் மன்னரசன் காளியம்மன்கோயில் கும்பாபிஷேகம்

சுத்தனாவூர் மன்னரசன் காளியம்மன்கோயில் கும்பாபிஷேகம்

Update: 2024-09-06 08:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் சுத்தனாவூர் கிராமத்தில் உள்ள மன்னரசன் காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் வானத்தில் வட்டமிட, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆவுடையார்கோயில், அறந்தாங்கி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News