அறந்தாங்கி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

அறந்தாங்கி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

Update: 2024-09-06 08:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பூ மார்க்கெட்டில் நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினங்கள் வர உள்ளதால் பூக்கள் விலை இன்று (செப்.6) உயர்ந்துள்ளது. இந்நிலையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.900-க்கும், ரோஜா பூ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.600 -க்கும், செவ்வந்தி ரூ.300 -க்கும், கோழிக்கொண்டை ரூ.450-க்கும் விற்பனைகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News