ராமநாதபுரம் ரத்ததான முகாம் நடைபெற்றது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இரத்ததான முகாம்

Update: 2024-09-06 10:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உசி சிதம்பரனாரின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமை அதிமுக விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார் ரத்தம் கொடுத்து தொடக்கி வைத்தார். உடன் அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திக முனியசாமி நகர் கழகச் செயலாளர் பால்பாண்டியன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News