உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

Update: 2024-09-07 03:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களின் தரம் குறித்து உர ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, உரங்களை அதிக விலைக்கும், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் (பொ) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News