உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

நடைபெற்றது

Update: 2024-09-09 10:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "நான் முதல்வன்" - "உயர்வுக்குப் படி" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், தொடங்கி வைத்து, உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார்.

Similar News