விநாயகர் சிலை ஊர்வலம் எஸ்பி ஆய்வு

ஆய்வு

Update: 2024-09-09 18:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி பார்வையிட்டு பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்பொழுது தனி பிரிவு காவல் ஆய்வாளர் சக்தி உள்ளிட்ட காவல் துறையினர் பலர் உடன் இருந்தனர்.

Similar News