மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிப்பு

Update: 2024-09-10 15:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கிழக்கு மின் பிரிவுக்குட்பட்ட அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (11/09/2024) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சின்னகாவனம் பெரியகாவனம், கூடுவாஞ்சேரி கனக வல்லிபுரம், காட்டாவூர் பரிக்குபட்டு, உப்பளம் அரசூர், அப்ளாவரம், சிற்றரசூர், அண்டவாயல், அயநல்லூர், கண்டிகை, விடத்தண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் மின் தடை இருக்கும் என்று உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Similar News