ஆதரவற்ற முதியவருக்கு உதவியை முகநூல் குழு

முகநூல் நண்பர்கள் குழு

Update: 2024-09-19 01:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி பேருந்து நிலையத்தில் கடந்த ஆறு மாத காலமாக ஆதரவற்ற நிலையில் முதியவர் ஒருவர் தங்கியிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த முகநூல் நண்பர்கள் குழுவினர் நேற்று முதியோரை காப்பகத்தில் பத்திரமாக சேர்த்தனர். தொடர்ந்து முதியவர் முகநூல் நண்பர்கள் குழுவிற்கு தனது நன்றியை தெரிவித்தார். இந்த நிகழ்வின் பொழுது முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உள்ளிட்ட குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News