உலக தரத்தில் மேம்படுத்தப்படும் ரயில் நிலையம்

நெல்லை ரயில் நிலையம்

Update: 2024-09-21 03:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்‌ நெல்லை ரயில் நிலையம் உலக தரத்திற்கு ரூ.300 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் விமான நிலையத்திற்கு இணையான தரத்தில் வசதிகள் கிடைக்கும்.நெல்லை,சென்னை இடையே கூடுதல் ரயில்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நெல்லை எக்ஸ்பிரசில் கூடுதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்றார்.

Similar News