டேப் ரோல் கொடுக்காத கடைக்காரருக்கு உத்தரவு

உத்தரவு

Update: 2024-09-22 02:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாநகர சிந்துபூந்துரையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (36 ). இவர் கடந்த ஜனவரி மாதம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கடைக்கு சென்று ஜிபே மூலம் ரூபாய் 35 ரூபாய் செலுத்தி டேப் ரோல் கேட்டுள்ளார்.பணம் வரவில்லை என கடைக்காரர் டேப் ரோல் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நேற்று விசாரித்த நீதிபதி கடையின் உரிமையாளர், சிவசுப்பிரமணியனுக்கு பத்தாயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Similar News