குடிபோதையில் ஜேசிபி ஆப்ரேட்டர் மரணம்!

துயரச் செய்திகள்

Update: 2024-09-27 03:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தங்காடு பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் அன்புச்செல்வன் நேற்று மாலை 7:30 மணி அளவில் குடிபோதையில் அங்கு உள்ள கிணற்றில் விழுந்து உள்ளார். அவர் போதையில் இருந்ததால் நீரில் மூழ்கி மரணம் அடைந்தார். இலுப்பூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சகோதரர் அரவிந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் இலுப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News