மகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் தந்தை தற்கொலை

துயரச் செய்திகள்

Update: 2024-09-29 03:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆலங்குடி அடுத்த செம்பட்டி விடுதி மாணிக்கவாசகம் இவருக்கு திருமணம் ஆகி 26 வருடமாகிறது. 1 மகன் 2 மகள்கள் உள்ளனர். கடந்த 21ஆம் தேதி மகனுடன் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலுக்கு ஆளாகி பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள் புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணம் அடைந்தார். மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News