மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கணவர் தூக்கிட்டு தற்கொலை!

துயரச் செய்திகள்

Update: 2024-09-30 03:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணம்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகள் சுரேஷ் 45 இவரது மனைவி வைதேகி 32 திருமணமாகி 11 வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கணவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுரேஷ் குடிபோதையில் மோனோகுரோட்டோபாஸ் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணம் அடைந்தார். இது குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Similar News