நகை பறித்த மேலும் இருவர் கைது

கைது

Update: 2024-09-30 04:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் விக்னேஷிடம் கடந்த ஜூலையில் இணையதளம் மூலம் பழகிய 4 பேர் தச்சநல்லூர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று 3 பவுன் நகையை பறித்தனர். இது குறித்து தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாளையை சேர்ந்த காளிமுத்து வண்ணார்பேட்டையை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News