அம்பையில் சாலையை சரி செய்ய மக்கள் எதிர்பார்ப்பு

சாலையை சரி செய்ய எதிர்பார்ப்பு

Update: 2024-10-01 03:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் முருகன் கோவில் அருகில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள், வாகன ஓட்டிகள்,மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதற்கு நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Similar News