ராமநாதபுரம் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

பட்டணங்கத்தான் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது பாண்டியன் தலைமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது

Update: 2024-10-02 09:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருதுபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்தில் கடந்த சில மாதங்களாக காவேரி தண்ணீர் வரவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது பாண்டியன் , மண்டபம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மருதுபாண்டியன் புகார் தெரிவித்தனார். உடனடியாக காவேரி தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியல் போராட்டம் நடைபெறும் என கூறினர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத் ஊராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும்கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Similar News