பனை விதைகள் நடவு நிகழ்ச்சி

அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

Update: 2024-10-05 11:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையம் ஓடையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் வெகுஜன நடவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ்,துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) சசிகலா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.

Similar News