நூலக வாசகர் வட்டத் தலைவராக பொறுப்பேற்ற பசுமை மா.தில்லை சிவகுமார்.

நாமக்கல் மாநகராட்சி மைய நூலக வாசகர் வட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசுமை மா. தில்லை சிவக்குமார்‌.

Update: 2024-10-08 06:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாநகராட்சி மைய நூலக வாசகர் வட்ட தலைவராக பசுமை மா . தில்லை சிவக்குமார் தேர்வு செய்யப் பட்டுள்ளார் இவர் நாமக்கல் தமிழ்ச் சங்கம் கம்பன் கழகம் நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை போன்ற கலை இலக்கிய அமைப்புகளில் தமிழ் பணி ஆற்றி வருகிறார் நாமக்கல் மைய நூலகம் கவிஞர் இல்ல நூலகம் நன்செய் இடையார் நூலக புரவலராக உள்ளார் நாமக்கல் மைய நூலக பொறுப்பாளர் சக்திவேல் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் உடன் மைய நூலக துணைத் தலைவர் கலை இளங்கோ பொருளாளர் மருத்துவர் இராஜவேல் பேராசிரியர் கந்தசாமி நூலக ஆர்வலர் ஜி.ரவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்

Similar News