அறந்தாங்கி அருகே இளம்பெண் மாயம்

காணவில்லை

Update: 2024-10-18 03:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அறந்தாங்கியை சேர்ந்தவர் நிஷாந்தினி (23). இவர் காரைக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் MCA வரை படித்து, ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி மணிக்கு காரைக்குடி செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பழமுத்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரின் படி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News